இடம்
|
திருமண்
|
ஸ்ரீசூர்ணம்
|
நெற்றி
|
கேசவாய நம:
|
ச்ரியை நம:
|
நடுவயிறு
|
நாராயணாய நம:
|
அம்ருதோத்பவாயை
நம:
|
மார்பு
|
மாதவாய நம:
|
கமலாயை நம:
|
கழுத்து
உட்புறம்
|
கோவிந்தாய நம:
|
சந்த்ரசோதர்யை
நம:
|
வல வயிறு
|
விஷ்ணவே நம:
|
விஷ்ணு பத்ந்யை
நம:
|
வலக்கை
|
மதுசூதநாய நம:
|
வைஷ்ணவ்யை நம:
|
வலக் கழுத்து
|
த்ரி விக்ரமாய நம:
|
வராரோஹாயை நம:
|
இடவயிறு
|
வாமநாய நம:
|
ஹரிவல்லபாயை
நம:
|
இடக்கை
|
ஸ்ரீதராய நம:
|
சார்ங்கிண்யை
நம:
|
இடக்கழுத்து
|
ஹ்ருஷீகேசாய
நம:
|
தேவதேவ்யை நம:
|
அடி முதுகு
|
பத்மநாபாய நம:
|
மஹாலக்ஷ்ம்யை
நம:
|
பின் கழுத்து
|
தாமோதராய நம:
|
லோகசுந்தர்யை
நம:
|
சிரஸ்
|
வாஸுதேவாய நம:
|
ஸர்வாபீஷ்ட
பலப்ரதாயை நம:
|
என்னுயிர் தந்தளித்தவரை சரணம்புக்கு
யானடைவேன் அவர்குருக்கள் நிரைவணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்தவள்ளல்
பெரியநம்பி
ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
No comments:
Post a Comment